Monday, April 3, 2017

இயற்கையின் வலி - இயற்கையால்(சூறாவளி)

கண்ணயர கால்போகும் - உன்
மரத்தின் அருகே,
காதல் கொண்டவளாய்
காதில் ஓதுவாய்
கிளைதனின் இலைகளால்.
என் காதில் விழவில்லை
என்று நினைத்தாயோ,
என் சமூத்தின் இயற்கை
சேத த்தை வெறுத்தாயோ,
நீ வாழ்ந்தது போதும்
என்று நினைத்தாயோ,
இப்படியொரு சூறாவளி - உனை
சுருட்டிக்கொண்டோட விட்டாயோ...
***பிரகாஷ்***