Tuesday, February 4, 2020

மகிழினியே

மகிழினியே


நாளுக்கொரு வடிவம் கொண்டு
வளரும் பிறை நிலவே,

நாளுக்கோர் உருவம் தரும்
துளிரும் பிள்ளை நிலவே,

உனை பாரா நேரம்தனில்
மதி பார்தே மகிழ்கின்றேன்
மகளே மகிழினியே.....

**அன்புடன் அப்பா**