Sunday, November 30, 2014

என்னவளே!..



என்னவளே !..
நான் நிறைவேற்றியது
உன் ஆசைகளின் ஒரு பகுதி...
அதற்குள், என்னை வீரனாகிவிட்டாய்..
பெண்ணே என் ஆசையையும்
சற்றே நிறைவேற்றிவிடு,
உன் விருப்ப பட்டியலுக்கு முற்றுப்புள்ளி வைதுவிடதே...
ஏனெனில், 
நீ விரும்பியதை மீறியும் 
உன்னை கவனித்துக்கொள்ள ஆசை...

-பிரகாஷ் 

No comments:

Post a Comment