Monday, February 9, 2015

காவலாளி


ஆயுதம் ஏந்திய எதிரிகளும்  இல்லை,
அசுர முகம் கொண்ட அரக்கர்களும் இல்லை,
போராடி உன்னை வந்தடைவதர்க்கு.

ஆனால் ,  வேலைகளையும்...
கூலி இல்லாமல் செய்கின்றன,
உன் கண்கள்.

** பிரகாஷ்  **

No comments:

Post a Comment