Wednesday, October 28, 2015


என் விழிகள்
உன் உதட்டின்அசைவை அறியும்,
என் செவிகள்
உன் குரலின் ஓசையை அறியும்,
என் சிந்தை
உன் மனதின் ஆசையை அறியும்,
ஆகவே
நீ  பேசும் முன் என்னை செல்லமாய் கிள்ளிவிடு
நான் சற்றே நிஜ உலகிற்கு வந்துவிட.

- பிரகாஷ்

No comments:

Post a Comment