Wednesday, October 28, 2015


திரை மூடிய பின்னே 
ஓர் ஓவியக் கண்காட்சி,
காவியமே உன் உருவம்தானடி  
என் கண்களுக்குள்,
எனவேதான் பிடிக்கிறது இமை மூடும் உறக்கம் ...

- பிரகாஷ்

No comments:

Post a Comment