Saturday, May 28, 2016

அன்பே வா... அருகே வா...



அனுதினம் பார்த்துக்கொண்டோம்,
அவ்வளவும் பேசிக்கொண்டோம்,
அப்போதெல்லாம் அறிந்துகொள்ளவில்லை 
நாம் பேசிய வார்த்தைகள் - நம் 
இதழிலிருந்து வந்ததில்லை,
இதயத்திலிருந்து வந்தததென்று.

அன்பே புரிந்தது 
அருகில் நீ இல்லாதபோது....


** பிரகாஷ் **

No comments:

Post a Comment