Saturday, December 22, 2018

அருகின் ஆனந்தம்


தொடுதல் இல்லாமல் உரசும் விந்தை,
தடம் ஏதுமில்லாமல் ஊடுருவும் விந்தை,
துளிர்கின்ற ஆசையோ என்னுள் - தேவதை
யுன்னால் உணர்கின்றேன்,
தினம் தினம் உன் அருகில் வருகையில்...
*பிரகாஷ்*


No comments:

Post a Comment